சனி, 22 ஆகஸ்ட், 2009

அத்தியாயம் -- 106 ஸுரத்து குறைஷின்( குறைஷிகள்)

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.
[106:1]
குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்கி,

[106:2]
மாரி காலத்துடையவும் கோடைக்காலத்துடையவும் பிரயாணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக-

[106:3]
இவ்வீட்டின் (கஅபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக.

[106:4]
அவனே, அவர்களுக்கு பசிக்கு உணவளித்தான்; மேலும் அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக